Tuesday, March 10, 2009

சிந்தனை...................

மனிதன் தான் வழும் சூழல் சார்ந்து சிந்திப்பவனாகவே இருக்கின்றான்
சிந்திக்காத மனிதன் இப்புவியில் வழ்வதற்கான தகுதியை தானாகவே
இழக்கி்ன்றான் எனவே இன்று வாழ்கின்ற அனைவருமே எதோ ஒரு
வகையில் சிந்தனையளர்களே